எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 டிசம்பர், 2011

தாய் வாசம்..

பால்வாசம் சுமந்த
பச்சை உடம்புக்காரி
கடந்து போனாள்..
பச்சைப் பிள்ளையாகித்
தாய்வாசம் உணர்ந்தேன்.

4 கருத்துகள்:

பரிதியன்பன் சொன்னது…

இந்த கவிதை அந்த தாய் வாசத்தை இந்த இக்கணத்தில் என்னுள்ளும் அனுபவிக்க வைத்தது தேனம்மை .நன்றிகள்

விச்சு சொன்னது…

அருமை!தாய்மையின் சிறப்பு.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் சொன்னது…

arumai!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலா

நன்றி விச்சு

நன்றி கவுதமன்..:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...